“நிலைபெறுதகு நிதியீட்டத்தின் ஊடாக உலகின் மிகவும் சிறந்த இடத்திற்கு முன்னேற்றம் பெறச் செய்தல்” என்ற எங்களுடைய இலக்கினை முன்னிலைப்படுத்தி எலயன்ஸ் நிதிக் கம்பனி நிதி, சமூக மற்றும் சுற்றாடல் நிலைபெறுதகு தன்மைக்கு இணங்கும் வகையில் “நிலைபெறுதகு தன்மை” என்ற சொல்லின் உண்மையான விளக்கத்தை சர்வதேச ரீதியாக புரிந்து கொள்வதற்கு முன்னர் கம்பனிக்கே உரித்தான விசேட தொழில்முற்சி மாதிரியொன்று இலங்கையில் நிதிச் சேவைத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. கம்பனி ஆரம்பத்தில் நிறுவனத்திற்கு இணக்கம் செய்யப்பட்ட விழுமியப் பெறுமாணங்களுக்கு இணங்கி, 2012 ஆம் ஆண்டாகும் போது முப்பரிமாண அடிமட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சிந்தனையை நெருங்குவதன் ஊடாக எலயன்ஸ் நிதிக் கம்பனி ஒரு தசாப்தம் முதல் நிலைபெறுதகு தன்மையின் இலக்கு நோக்கி இயைபாக்கம் அடைந்திருக்கின்றமை தெளிவாகும். இந்த காலத்தின் போது கம்பனியின் திணைக்களங்கள் மற்றுமல்லாது அங்கத்தவர்களும் நிறுவன சமூக பொறுப்பு வரையறைக்கு அப்பால் சென்று தொழில்முயற்சிச் செயற்பாடுகள், பணிகள் மற்றும் பொறுப்புக்களை நிலைபெறுதகு தன்மையின் சாதகத்துடன் கலப்புச் செய்வதற்கு இயலும் வகையில் எலயன்ஸ் நிதிக் கம்பனியால் அனேக செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எலயன்ஸ் நிதிக் கம்பனியில் நாம் நம்பிக்கை வைப்பது உள்ளீடுகள், உள்ளக செயற்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுடன் மேற்கொள்கின்ற செயற்பாடுகள் முதல் உற்பத்தி வரையான சகல தொழில்முயற்சிச் செயற்பாடுகளை நிலைபெறுதகு தன்மையில் மேற்கொள்கின்றமை தேவையான பகுதியொன்றாகும். அதனால், எம்மை செயற்படுத்துகின்ற புதிய இலக்குகள் கூற்றொன்று மற்றும் உயர் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நோக்கங்கள் நிலைபெறுதகு தன்மையுடன் இணங்கிச் செல்வதற்கு இயலும் வகையில் எமது நிறுவன உபாயவழித்தன்மை 2028 ஆம் ஆண்டில் எம்மால் திருத்தம் செய்யப்பட்டது.
எமது குறிக்கோள்கள் மற்றும் உயர் நோக்கங்களுடன் செயற்படுவதை சரியாக புரிந்து கொண்டு பணியாற்றுவதற்கு 2020 ஆம் ஆண்டில் நிலைபெறுதகு தன்மையின் நியமங்கள் மற்றும் சான்றுப்படுத்தல்களை நிலைநிறுத்துவதை ஏற்றுக் கொள்வதற்கு இணக்கப்பாட்டுத்தன்மையை வெளிப்படுத்தி சர்வதேச நிலைபெறுதகு தன்மையை சிறந்த செயற்பாடுகளுக்கு இணங்கும் நியமங்களுக்கு எம்மால் இணக்கம் செய்யப்பட்டுள்ளது. எலயன்ஸ் நிதிக் கம்பனி தொடர்பாக அதனை கம்பனியின் சகல பொறுப்பேற்பாளர்களுக்கும் சாதகமான செல்வாக்கொன்றை பெற்றுக் கொடுப்பதற்கு பெறுமாணங்களை உருவாக்குதல் – அது கம்பனியால் தமது பணிகளை மேற்கொள்வதும், இணை பொருளாதார நிலைமைகளை அதிகரித்தல் மற்றும் சமூக பொருளாதார முறண்பாடுகளைக் குறைத்தல், தேசிய பெரும்பாக பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்வதுமாகும். மேலும், அது சுற்றாடலைப் பாதுகாத்தல், இன ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இணைந்து செயற்டல் போன்ற பரந்த இலக்குகளுக்கு பங்களிப்பை வழங்குதல் தொடர்பானதாகும்.